காத்திருக்கிறேன் நீ வருவாய் என.. மனிதமாய் என் மனதில்.. நீ இருக்க சம்மதித்தால்!!

May 30, 2024,01:07 PM IST

- சுதாகரி


காத்திருக்கிறேன்

பூஞ்சோலையில்

தென்றலாய் நீ வருவாய் என

விழித்திருக்கிறேன்

நள்ளிரவில் 

நிலவாய் குளிர் தருவாய் என!


பார்த்திருக்கிறேன்

பாதையெல்லாம்

எனக்காக நீ வருவாய் என

பஞ்சு மெத்தை விரித்துள்ளேன்

உன் பாதம் நோகுமென!




பைந்தமிழ் பா வடித்தேன்

இசையாக நீ வேண்டுமென

பண்ணோடு பாடி வந்தேன்

இணையாய் நீ வருவாய் என!


விழியெல்லாம் தேக்கி வைத்தேன்

என் பார்வையாய் நீ வேண்டுமென

விண்வெளியைச் 

சுற்றி வந்தேன்

என் ஆகாயம் நீ என!


மனிதனாய் நான் மாறவும்

மனதை தேற்றிக் கொண்டேன்

மனிதமாய் என் மனதில்

நீ இருக்க சம்மதித்தால்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்