மே 10 -இன்று யாரை வழிபட வேண்டும் .. பஞ்சாங்க பலன் என்ன?

May 10, 2023,09:09 AM IST

இன்று மே 10, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 27

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 03.34 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி திதி உள்ளது. மாலை 05.50 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை 10.30 முதல் 11.30 வரை 

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கணக்கு கற்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்


யாரை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தேய்பிறை பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனை வழிபட அனைத்து துன்பங்களும் விலகும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்