தமிழ்நாட்டில் உள்ள .. ஐந்து டோல்கேட்டுகளில் .. வரும் ஏப்ரல் 1 முதல் அதிரடி கட்டண உயர்வு..!

Mar 23, 2024,12:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 டோல்கேட்டுகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


 ஒருமுறை பயணம் செய்து ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 5 முதல் 20 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் ஒன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது.




தமிழக நெடுஞ்சாலைகளில் மொத்தம் 50 டோல்கேட்கள் உள்ளன. இங்கு கார், வேன், கனரக வாகனம் உள்ளிட்டவைக்கு தனித்தனியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் டூ மானகெதி, திருச்சி டூ கல்லக்குடி, வேலூர் டூ வல்லம், திருவண்ணாமலை டூ இனம்கரியாந்தல், விழுப்புரம் டூ தென்னமாதேவி, ஆகிய ஐந்து டோல்கேட்டுகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 


இதில் ஒரு நாளைக்கு ஒரு முறை பயணம் செய்து திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் ஐந்து முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்