பிப்ரவரி 11  இன்று என்ன காரியம் செய்யலாம்..  யாரை வழிபட நல்லது நடக்கும்?

Feb 11, 2023,09:24 AM IST

இன்று பிப்ரவரி 11 - தை 28 சனிக்கிழமை. தேய்பிறை சஷ்டி. சமநோக்கு நாள்


காலை 06.37 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் அமைகிறது.


இன்று இரவு 10.56 வரை சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரம். காலை 06.35 வரை சித்தயோகமும் பிறகு இரவு 10.56 வரை மரணயோகமும், அதற்கு பின்பு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


எமகண்டம் :


பகல் 01.30 முதல் 03.00 வரை


என்ன செய்ய ஏற்ற நாள்?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற, முன்னோர்களை வழிபடுவதற்கு, விவசாய பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?


தேய்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். எந்த வினையானாலும் கந்தனை வழிபட்டால் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்