இன்று ஜனவரி 31, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 17
கரிநாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 09.46 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 11.16 வரை அஸ்தம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு இரவு 11.16 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அவிட்டம், சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய வேலையில் சேருவதற்கு, வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கு, புதிய பதவிகள் ஏற்ற, சிற்பம் மற்றும் வாஸ்து தொடர்பான காரியங்களை செய்வதற்கு, ஆபரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபடலாம் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் சகல நன்மைகளும் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சோதனை
ரிஷபம் - உற்சாகம்
மிதுனம் - ஆக்கம்
கடகம் - வரவு
சிம்மம் - லாபம்
கன்னி - இரக்கம்
துலாம் - போட்டி
விருச்சிகம் - சோகம்
தனுசு - புகழ்
மகரம் - ஆசை
கும்பம் - வெற்றி
மீனம் - நலம்
ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}