இன்று ஏப்ரல் 17 திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 04
பிரதோஷம், தோய்பிறை, கீழ்நோக்கு நாள்
பகல் 03.14 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. அதிகாலை 03.20 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மந்திர ஜெபம் ஜெய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, மனைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, ஆலோசனை நடத்த, சுரங்க பணிகள் மேற்கொள்ள சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சோமவார பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட சகல தோஷங்களும் விலகி குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}