இன்று மார்ச் 31, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 18
தேய்பிறை சஷ்டி, சம நோக்கு நாள்
மாலை 06.02 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இரவு 07.37 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.13 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.37 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்குகளை பேசி தீர்க்க, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு, இயந்திர பணிகளை மேற்கொள்ள, யந்திரம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் தடைகள் மற்றும் துன்பங்கள் விலகி, வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - இன்பம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - தடை
கடகம் - துன்பம்
சிம்மம் - வரவு
கன்னி - உயர்வு
துலாம் - அமைதி
விருச்சிகம் - ஆக்கம்
தனுசு - கோபம்
மகரம் - முயற்சி
கும்பம் - புகழ்
மீனம் - நன்மை
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}