மே 15, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 01
ஏகாதசி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 03.44 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 10.07 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும் பிறகு 10.07 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 0-7.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
தர்ம காரியங்கள் செய்வதற்கு, போட்டிகளில் கலந்து கொள்ள, சமையல் தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் என்ன பலன் ?
இன்று ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
இந்த நாள் யாருக்கு அதிர்ஷ்டகரமான நாள் ?
மேஷம் - நன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - அதிர்ஷ்டம்
கடகம் - லாபம்
சிம்மம் - ஆர்வம்
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - ஆதாயம்
விருச்சிகம் - பொறுமை
தனுசு - சுகம்
மகரம் - பக்தி
கும்பம் - மேன்மை
மீனம் - நன்மை
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}