தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சினைகளை சரி செய்வதற்காக கூடுதலாக 12 அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
மொத்தம் உள்ள 6 ஒன்றியங்களுக்கும் தலா 2 அலுவலர்களை கூடுதலாக அரசு நியமித்துள்ளது. இந்த 12 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பணிகளைத் தொடங்கி விட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் அதிகமாக வெள்ளப்பாதிப்பிற்குள்ளான திருவைகுண்டம், சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பால் விநியோகம் சீரடையும் பொருட்டு திருச்சி, மதுரை, கடலூர், விருதுநகர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றிய பால் கூட்டுறவு அலுவலர்களுடன் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில், கீழ்காணும் அலுவலர்கள் கூடுதலாக ஒன்றியவாரியாக நியமிக்கட்டிருக்கிறார்கள்.
கருங்குளம் ஒன்றியம்:
1. திவான் ஒலி - 6381987805,
2. கந்தசாமி - 8754304858
திருவைகுண்டம் ஒன்றியம்:
1. சாந்தா - 8754228264
2. ஃபரூக் - 9597277945
சாத்தான்குளம் ஒன்றியம்:
1. சாய் சுதர்சன் - 9840505277
2. ஜெயபால் - 9487123266
ஆழ்வார்திருநகரி ஒன்றியம்:
1. லட்சுமணன் - 8667528802
2. பால்துரை - 6385469077
திருச்செந்தூர் ஒன்றியம்:
1. ராதாகிருஷ்ணன் - 9566209339
2. முத்துகுமார் - 8148390153
தூத்துக்குடி ஒன்றியம்:
1. சங்கர் ராமன் - 8489491500
2. வேளாங்கண்ணி - 8903257923
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}