இன்று ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை,
குரோதி ஆண்டு, சித்திரை,
வளர்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்
இன்று மாலை 04.47 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 05.17 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உண்டு. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.45 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
உழவு மாடுகள் வாங்க, கட்டிடம் கட்டுவதற்கு, மரங்கள் நடுவதற்கு, ஆபரணங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குல தெய்வத்தை வழிபடுவதால் குடும்பம் செழிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தோல்வி
ரிஷபம் - பரிசு
மிதுனம் - லாபம்
கடகம் - செலவு
சிம்மம் - சுகம்
கன்னி - கவலை
துலாம் - வெற்றி
விருச்சிகம் - நன்மை
தனுசு - அச்சம்
மகரம் - கவலை
கும்பம் - சிக்கல்
மீனம் - ஆதரவு
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
{{comments.comment}}