சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக அரசுடன் ஏற்கனவே ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பொங்கல் நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}