சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் நாளை என்ன இடம் பெறப் போகிறது என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பட்ஜெட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மேலும் எகிற வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு சட்டசபையில் நாளை 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். அவர் தாக்கல் செயயவுள்ள முதல் பட்ஜெட் இது. இந்த நிலையில் பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம்பெறக் கூடும் என்று யூகங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு 7 முக்கியத் தலைப்புகளில்தான் பட்ஜெட் உரை நாளை இடம் பெறும் என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட பட்ஜெட் தொடர்பான டீசர் போல இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,
ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}