செப்டம்பர் 15 - செல்வம் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Sep 15, 2023,08:21 AM IST

இன்று செப்டம்பர் 15, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 29

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 07.51 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 06.27 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 4 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


சிலைகள் வடிவமைப்பதற்கு, செடிகள், மரங்கள் நடுவதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - யோகம்

மிதுனம் - நட்பு

கடகம் - வெற்றி

சிம்மம் - அன்பு

கன்னி - சுகம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - லாபம்

மகரம் - உயர்வு

கும்பம் - அமைதி

மீனம் - புகழ்


சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்