சென்னை: தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் தற்போது கன மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யும். இது தவிர சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோட்டிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வரும் மே 16ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}