சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும் என்பதனால், தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புகள் அதிகம்.
திருநெல்வேலி, மணியாச்சி, வேதநத்தம், கொடுமுடியாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னை, திண்டுக்கல், நாகை,சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை எப்போது இல்லாதது போல குறைந்து காணப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}