ராஜ்கோட்: இந்திய பந்து வீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே அந்த சாதனையைப் படைத்திருந்தார். இருவருமே சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது விக்கெட்டைச் சாய்த்து அசத்தினார். இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்தவரான அனில் கும்ப்ளே மொத்தம் 619 டெஸ்ட் விக்கெட்களைச் சாய்த்துள்ளார். இந்த சாதனையை அஸ்வினால் முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
37வது வயதான அஸ்வின் தனது டெஸ்ட் விக்கெட் சாதனையை 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் நிகழ்த்தினார். அவரது 500வது விக்கெட்டாக அமைந்தவர் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி ஆவார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}