நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது.. 5 நாட்கள் நடைபெறும்

Sep 18, 2023,11:27 AM IST

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்  தொடர் இன்று தொடங்கியது. 5 நாட்களுக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.


நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. 5 நாட்கள் வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்து இன்று முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. மேலும் சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படவுள்ளன.


இந்த கூட்டத் தொடர்  குறித்து பல்வேறு சலசலப்புகள் நிலவுகின்றன. இந்த நிலையில்தான் இன்று கூட்டத் தொடர் தொடங்கியது. இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் முழுக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் அமளி நிலவியது. அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.





லோக்சபா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அவர் உரை நிகழ்த்தவுள்ளார். இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் தொடங்கியுள்ளது. பிற கூட்டங்கள் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்