இன்று அக்டோபர் 29, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 12
தேய்பிறை, சமநோக்கு நாள்
அதிகாலை 02.27 வரை பெளர்ணமி திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 07.12 வரை அஸ்வினி நட்சத்திரமும், அதற்கு பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 3 முதல் 4 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கால்நடைகள் வாங்குவதற்கு, நெல் விதைப்பதற்கு, மூலிகை பறிப்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சிவ பெருமானை வழிபட மோட்சம் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - செலவு
கடகம் - வெற்றி
சிம்மம் - குழப்பம்
கன்னி - பொறுமை
துலாம் - நலம்
விருச்சிகம் - உதவி
தனுசு - தனம்
மகரம் - வருத்தம்
கும்பம் - உயர்வு
மீனம் - முயற்சி
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}