இன்று அக்டோபர் 15, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 28
நவராத்திரி ஆரம்பம், வளர்பிறை, சமநோக்கு நாள்
நாள் முழுவதும் பிரதமை திதி உள்ளது. இரவு 07.15 வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
சங்கீதம் பாடுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, சித்திரம் வரைவதற்கு, குதிரை வாங்குவதற்கு, வீடு மற்றும் நகை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நவராத்திரியின் முதல் நாள் என்பதால் அம்பிகையை வழிபட அனைத்து நலன்களும் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - நோய்
கடகம் - ஓய்வு
சிம்மம் - சிரமம்
கன்னி - வெற்றி
துலாம் - கோபம்
விருச்சிகம் - நலம்
தனுசு - நன்மை
மகரம் - அலைச்சல்
கும்பம் - துணிவு
மீனம் - சிந்தனை
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}