
அந்த தொகுதியில் யாரெல்லாம் எப்படி எல்லாம் என்னை தோற்கடிப்பதற்கு சதி சூழல் எல்லாம் உருவாக்கினார்கள் என்பது தெரியும். இவர்கள் எல்லாம் மீறி சுயேச்சை சின்னம் இரண்டாவது சின்னம் பதிவான பத்தரை இலட்சம் வாக்குகளில், அதில் மூன்று லட்சத்து 42 ஆயிரம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். இதிலிருந்து மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம்.அவர்கள் தற்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வோடு இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
{{comments.comment}}