காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் இரண்டு முறை தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.56 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் லேசாக வீடுகள் அதிர்ந்தன.
இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}