மே 30 - கஷ்டங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி

May 30, 2024,09:57 AM IST

இன்று மே 30, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 17

தேய்பிறை அஷ்டமி, கரிநாள், மேல் நோக்கு நாள்


இன்று காலை 11.22 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 07.11 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.51 வரை மரணயோகமும், பிறகு காலை 07.11 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.  




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12 முதல் 01 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


திருவாதிரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிட பணிகளை செய்வதற்கு, இடமாற்றம் பற்றிய ஆலோசனை பெற, தானியம் பற்றி ஆலோசனை பெற ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கஷ்டங்கள் தீரும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - முயற்சி

ரிஷபம் - அமைதி

மிதுனம் - பெருமை

கடகம் - உயர்வு

சிம்மம் - நிறைவு

கன்னி - யோகம்

துலாம் - உதவி

விருச்சிகம் - உழைப்பு

தனுசு - இரக்கம்

மகரம் - நட்பு

கும்பம் - கோபம்

மீனம் - தொல்லை

சமீபத்திய செய்திகள்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்