இன்று மே 18, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 05
வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று பகல் 12.53 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம்,திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிட பணிகளை மேற்கொள்ள, சோலை தொடர்பான பணிகளை செய்வதற்கு, பாறை பணிகளை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
காவல் தெய்வங்களை வழிபட கவலைகள் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - பக்தி
மிதுனம் - வெற்றி
கடகம் - சுகம்
சிம்மம் - பயம்
கன்னி - நஷ்டம்
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - குழப்பம்
தனுசு - தடுமாற்றம்
மகரம் - அமைதி
கும்பம் - விவேகம்
மீனம் - அன்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}