இன்று மே 05, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 22
பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இன்று மாலை 03.43 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 06.08 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 8 முதல் 9 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நேர்த்திக்கடன் நிறைவேற்ற, ஆடை அணிகலன்கள் வாங்க, புதிய வேலைக்கு விண்ணப்பிக்க, மருந்து சாப்பிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - பக்தி
கடகம் - பேராசை
சிம்மம் - லாபம்
கன்னி - தடை
துலாம் - லாபம்
விருச்சிகம் - சுபசெலவு
தனுசு - வெற்றி
மகரம் - அச்சம்
கும்பம் - வெற்றி
மீனம் - அனுகூலம்
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}