இன்று மே 04, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 21
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், ஏகாதசி, தேய்பிறை , கீழ் நோக்கு நாள்
இன்று மாலை 06.10 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 07.49 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.49 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மருத்துவ பணிகளை மேற்கொள்ள, கிணறு வெட்டுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உண்டாகும். அக்னி நட்சத்திர காலம் என்பதால் சூரிய பகவானையும் வழிபடுவது சிறப்பு.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - முயற்சி
ரிஷபம் - கோபம்
மிதுனம் - வரவு
கடகம் - அனுகூலம்
சிம்மம் - அறிவு
கன்னி - புகழ்
துலாம் - இன்பம்
விருச்சிகம் - அமைதி
தனுசு - ஆதரவு
மகரம் - உயர்வு
கும்பம் - அமைதி
மீனம் - நன்மை
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}