- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 04 :
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள் :
வீணை,யாழ் போன்ற பலவிதமான இசைக் கருவிகளை கொண்டு ஒருபுறம் இன்னிசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், உன்னை போற்றி பல விதமான திருநாமங்களால் அடியவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். உன்னை போற்றி பூஜிப்பதற்காக கைகளில் பூமாலைகள் ஏந்தி நிற்பவர் ஒரு புறம் இருக்கிறார்கள். உன்னை வேண்டி தொழுது, கண்ணீர் பெருக வேண்டிடும் அடியாளர்கள் கைகூப்பி வணங்கியபடி ஒரு புறம் இருக்க, திருப்பெருந்துறையில் வீட்டிற்றிருக்கும் சிவ பெருமானே! உன்னனுடைய அடியார்களை போல் என்னையும் ஆட் கொண்டு, உன்னுடைய இனிமையான அருள் வழங்குவதற்காக எங்கள் தலைவானிய பெருமானை தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}