இன்று மார்ச் 28 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 14
வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 10.12 வரை சப்தமி, பிறகு அஷ்டமி திதி துவங்குகிறது. இரவு 08.24 வரை மிருசீரிஷம் நட்சத்திரம், பிறகு திருவாதிரை நட்சத்திரம். காலை 06.16 வரை அமிர்தயோகம், பிறகு இரவு 08.24 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்னவெல்லாம் செய்வதற்கு நல்ல நாள்?
பயணம் மேற்கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, சுபகாரிய பணிகள் செய்ய, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று செவ்வாய்கிழமையில் வரும் சப்தமி திதி என்பதால் சப்தகன்னிகளை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}