மார்ச் 22 - இன்று யாரை வழிபட்டால் செல்வம் சேரும்?

Mar 22, 2023,09:43 AM IST
இன்று மார்ச் 22 புதன்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி  08
தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி பண்டிகை), வளர்பிறை, மேல்நோக்கு நாள்

அதிகாலை 12.01 வரை அமாவாசை திதியும், பிறகு இரவு 10.24 வரை பிரதமை திதி, அதன் பிறகு துவிதியை திதியும் உள்ளது.மாலை 05.31 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.20 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 05.13 வரை சித்தயோகமும், பிறகு மரண யோகமும் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை 

என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?

ஹோமம் செய்வதற்கு, வீடு தொடர்பான பணிகள் துவங்குவதற்கு, அபிஷேகம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிறைவேற்ற, குளம், கிணறு அமைப்பதற்கு, புதிய தொழில் துவங்குவதற்கு சிறப்பான நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று முருகப் பெருமானை வழிபட மேன்மை உண்டாகும். சிவபெருமானை வழிபட சகல விதமான செல்வங்களும் சேரும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்