இன்று மார்ச் 16 வியாழக்கிழமை.
சுபகிருது ஆண்டு பங்குனி 02, கீழ்நோக்கு நாள்
பிற்பகல் 1.21 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. அதிகாலை 03.15 வரை மூலம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 03.15 வரை மரணயோகம், பிறகு காலை 06.23 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் வாய்கிறது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 11.30 முதல் 12 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?
கணிதம் பயிலுவதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, கடன் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று வியாழக்கிழமை என்பதனால் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். ஞானம் பெருகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}