தெம்பு பிறக்கட்டும்.. நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

Mar 08, 2024,09:50 PM IST
- காயத்ரி கிருஷாந்த்


பெண் இல்லாத பிரபஞ்சம் 
பஞ்சம் பாதித்த நிலம் தான் 
கொஞ்சம் கொஞ்சம் என்று கெஞ்சி 
சோறு ஊட்டி வளர்த்த கையும் பெண்தான் ...
கொஞ்சம் கோபமும் மிஞ்சும் காதலையும் 
தந்தவளும் பெண்தான்..
பிஞ்சு கால்களால்
நெஞ்சை மிதித்து
கொஞ்சி விளையாடியதும்
பெண்தான் ....
தள்ளாடும் வயதில்
தலைசுற்றி மயக்கத்தில்
அமருகையில் 
அருகில் வந்து 
"தாத்தா ஒன்றுமில்லை" என்று தலைகோதிவிட்டவளும் பெண்தான்





இப்படி நம்மில் பின்னி பிணைந்து 
நம்மை நெஞ்சில் சுமக்கும் பெண்ணிற்கு 
ஏமாற்றம் இல்லா அன்பும்
எதையும் சாதிக்க நாம் கொடுக்கும் தெம்பும் 
நாம் கொடுக்கும் ஆறுதல் ...
அன்பு ஆரம்பம் ஆகட்டும்
அனைத்து அன்பு உள்ளங்களின் இல்லங்களில்...
தெம்பு பிறக்கட்டும்
நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்