இன்று மே 02, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 19
வளர்பிறை, மேல் நோக்கு நாள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
இரவு 11.13 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 07.33 வரை உத்திரம் நட்சத்திமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.57 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.33 வரை அமிர்தயோகமும் , அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
தாலி சரடு மாற்றிக் கொள்ள நல்ல நேரம் - காலை 08.35 முதல் 08.59 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
அபிஷேகம் போன்ற வழிபாடு, நேர்த்திக்கடன்கள் செய்வதற்கு, சிலைகளை வடிவமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மதுரை மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் மங்களங்கள் பெருகும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}