ஜனவரி 04 - துயரங்கள் போக்கும் மார்கழி தேய்பிறை அஷ்டமி

Jan 04, 2024,07:51 AM IST

இன்று ஜனவரி 04, 2024 - வியாழக்கிழமை 

சோபகிருது ஆண்டு, மார்கழி 19

தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்


ஜனவரி 03ம் தேதி மாலை 06.05 முதல் ஜனவரி 04ம் தேதி இரவு 07.47 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 03.51 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது.காலை 06.30 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம், பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, குருமார்களை சந்திக்க, மகான்கள் மற்றும் ஜீவ சமாதிகளில் வழிபட, தடைபட்ட பணிகளை மீண்டும் தொடர்வதற்கு ஏற்ற சரியான நாள்.


எந்த தெய்வத்தை வழிபடலாம் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபடுவதால் துயரங்கள் அனைத்தும் நீங்கும்


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - ஆதரவு

கடகம் - இன்பம்

சிம்மம் - அன்பு

கன்னி- பாசம்

துலாம் - தொந்தரவு

விருச்சிகம் - போட்டி

தனுசு - வெற்றி

மகரம் - வரவு

கும்பம் - நன்மை

மீனம் - சோதனை


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்