தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்

Mar 11, 2024,07:19 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையளராக ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


தற்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருந்து வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. தமிழ்நாட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜோதி நிர்மலாசாமி, பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.




மாவட்ட ஆட்சித் தலைவர், பல்வேறு துறைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ள ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணையாளராக 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார்.


சிறந்த வாசிப்பாளரான ஜோதி நிர்மலா, மிகவும் தைரியமான பெண் அதிகாரி ஆவார். பாரதியாரின் தீவிர ரசிகையும் கூட. அவர்  பேசும் நிகழ்ச்சிகளில் பாரதியின் வரியை மறைக்காமல் மேற்கோள் காட்டுவார். 


  • தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையாளர்தான் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

திருப்பதி லட்டில் தரமில்லாத நெய்.. விலங்கு கொழுப்பு கலந்தது உண்மையே.. தேவஸ்தானம் பகீர் தகவல்!

news

பாலியல் துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கி.. பெங்களூரில் கைதான.. ஜானி மாஸ்டருக்கு 15 நாள் சிறை!

news

நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்