பிப்ரவரி 04 சனிக்கிழமை, தை 21 ம் தேதியான இன்று வளர்பிறை, சமநோக்கு நாள். இன்று இரவு 10.40 வரை சதுர்த்தசி திதி நிலவுகிறது. அதற்கு பிறகு பெளர்ணமி திதி துவங்குகிறது. இன்று காலை 10.40 வரை புனர்பூசமும், அதற்கு பிறகு பூச நட்சத்திரம் துவங்குகிறது. பெளர்ணமியும் பூசமும் இணையும் நாளே தைப்பூசம் என்பதால் பிப்ரவரி 05 ம் தேதியான நாளையே தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
நல்லநேரம் :
காலை 07.30 முதல் 08.30 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
ராகு காலம் :
காலை 09.00 முதல் 10.30 வரை
எமகண்டம் :
பகல் 01.30 முதல் 03.00 வரை
இன்று நாள் முழுவதும் சித்தயோகம் நிறைந்திருக்கிறது. சித்தயோகத்தில் துவங்கும் காரியங்கள் எவ்வித பிரச்சனைகள் மற்றும் தடைகள் இன்றி முடியும் என்பதால் புதிய தொழில்கள் துவங்குது உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்ய இன்றைய நாள் ஏற்றதாக உள்ளது.
நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!
வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்
சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!
வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!
Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!
ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!
திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!
உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து
என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!
{{comments.comment}}