இந்திய கடற்படைக்கு.. 26 ரபேல் போர் விமானங்கள்.. மத்திய அரசு முடிவு

Jul 13, 2023,03:51 PM IST
டெல்லி: இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வழங்கியது. இந்த 26 ரபேல் போர் விமானங்களும் பிரான்சிடமிருந்து வாங்கப்படும். ரபேல் போர் விமானங்கள் கடற்படைக்கு ஏற்றாற்போலவும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் இந்த கொள்முதலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டில் 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர இந்தியாவில் 3 ஸ்கோர்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளங்களை அமைக்கும் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்