பிப்ரவரியில்.. இந்தியாவின் ஏற்றுமதி 8.8% சரிவு.. பால் உற்பத்தி 5% உயர்வு!

Mar 18, 2023,11:13 AM IST
டெல்லி: பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதியில் 8.8 சதவீத சரிவு காணப்பட்டது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக நமது ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 3வது மாதமாக ஏற்றுமதியில் சரிவு நிலை காணப்படுகிறது. பிப்ரவரி மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 51.31 பில்லியன் டாலராக இருந்தது.  இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 55.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  பிப்ரவரி மாத வர்த்தக பற்றாக்குறை 18.75 பில்லியன் டாலராக இருந்தது. ஜனவரி மாத பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக இருந்தது நினைவிருக்கலாம்.




பால் உற்பத்தி அதிகரிப்பு

ஏற்றுமதியில் இப்படி தேக்க நிலை ஏற்பட்டாலும் மற்றொரு புறம் பால் உற்பத்தியில் இந்தியாவுக்கு சந்தோஷச் செய்தி காத்திருக்கிறது. 2021-22 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்துள்ளது.  மொத்தம் 221.05 மில்லியன் டால் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்