பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய ஜோடி மானு பேக்கர் - சரப்ஜித் சிங் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இது இந்தியாவுக்கு 2வது பதக்கமாகும். மானு பேக்கருக்கும் இது 2வது பதக்கம். இந்தியா பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த இரண்டுக்கும் மானு பேக்கரே காரணம் என்பது விசேஷமானது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக இந்திய ஜோடி ஆடியது.
மானு பேக்கர் இன்று ஒரு புதிய சாதனையை படைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனைதான் அது.
மானு பேக்கர் - சரப்ஜித் சிங் இணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உளளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் இவர்களுக்குப் பாராட்டுகளும், வாழ்த்தும் குவிகின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}