நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

Apr 03, 2023,04:38 PM IST

கோபு : மிளகாய்ச் செடிக்கு ஏன் தம்பி மோர் ஊத்தறீங்க

பாபு : மோர் மிளகாய் வருமான்னு பார்க்கத்தான்

கோபு : ?????

--

ராணி : ஆமா சூரியன் 2 கோடி கிலோமீட்டருக்கு அங்குட்டுதான இருக்கு?

வாணி: ஆமா.. ஏன் கேக்குற?

ராணி: எனக்கென்னமோ எங்க வீட்டு மொட்ட மாடிலதான் இருக்கிறா மாதிரியே ஒரு ஃபீலிங்!

--

ராஜா: நேத்து நைட் என் பொண்டாட்டி கூட செம சண்டை.. கடைசில அவ தரையில் மண்டி போடும் நிலைக்கு கொண்டு வந்துட்டேன்ல!

காஜா: அப்படியா சூப்பர்டா.. அப்புறம் என்னாச்சு?

ராஜா: சோபாவுக்குக் கீழே பதுங்கியிருந்த என்னைப் பார்த்து பயந்தாங்கொள்ளிப் பயலே.. வெளில வாடான்னு சவுண்டு விட்டா.. வேற வழி.. வெளியே வந்து அவ "கொடுத்ததை" வாங்கிக்கிட்டேன்!!

காஜா: அட தூ!

--

கணவன்: ஆமா நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

மனைவி: நோ நோ.. என் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்.. ஆமா நீங்க நான் செத்தா கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: நோ நோ உன் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்!!!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்