முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம்:
இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள கடிதத்தில்,
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கான உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீமான் வீட்டில் சம்மன் கிழிப்பு.. கட்டித் தூக்கிய போலீஸ்.. துப்பாக்கியுடன் செக்யூரிட்டி.. பரபரப்பு!
விஜய் போல் நாங்கள் சொகுசாக வாழவில்லை... மீண்டும் விஜய்யை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்
சர்வதேச புரத தினம் (World protein day).. இன்று முதல் இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க.. ஓகேவா!
தொடர் சரிவில் தங்கம் விலை... நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.520 குறைவு!
சிம்பிளான இட்லி பொடி.. குட்டியா பிசினஸ் பண்ணுங்க.. உங்களுக்கான அடையாளத்தை நீங்களே உருவாக்குங்க!
முகமூடி தான் இந்தி.. அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில்.. இன்று முதல் மார்ச் 1 வரை.. கனமழைக்கு வாய்ப்பு..!
மாசி அமாவாசை.. சேலத்தில் களை கட்டிய பிரபலமான மயானக் கொள்ளை!
பாடகர் யேசுதாஸ் நலமாக இருக்கிறார்.. பொய் செய்திகளை நம்பாதீர்கள்.. விஜய் யேசுதாஸ் விளக்கம்
{{comments.comment}}