தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை.. 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Nov 04, 2023,07:26 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. இன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல டெல் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கோடி, நெல்லை, குமரியிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.




கனமழை எதிரொலியாக தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல, மயிலாடுதுறை  மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தலைநகர் சென்னையிலும் அதிகாலையிலிருந்து கன மழை பெய்து வருவதால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்