இன்று பிப்ரவரி 24 - வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு - மாசி 12, வளர்பிறை, சமநோக்கு நாள்
இன்று காலை 06.58 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. காலை 08.47 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.31 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
யாகம் செய்வதற்கு, கரும்பு பயிடுவதற்கு, ஆபரணம் செய்வதற்கு, சங்கீத தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று வராக மூர்த்தியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகையை வழிபட வளமான வாழ்க்கை அமையும். வெள்ளிக்கிழமையுடன் பஞ்சமி திதியும் இணைவதால் வாராகி அம்மனையும் வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நடக்கும்.
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
{{comments.comment}}