டிவிட்டர் ஸ்பேஸில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. கேள்விகளுடன் ரெடியாகுங்க!

Apr 02, 2023,02:45 PM IST
சென்னை:  அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடிக்குத் தயாராகி விட்டார். 

ஜெயலலிதா மறைவுக்குப்  அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒவ்வொரு குழப்பத்தையும் தாண்டித் தாண்டி தற்போது முக்கிய வெற்றியாக பொதுச் செயலாளர் தேர்வுக்கு இருந்த தடை நீங்கி, அந்தப் பதவியையும் அடைந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் தனது ஆதிக்கத்தை அடுத்தடுத்து நிலைநிறுத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகளின் முழு ஆதரவுடன் இருக்கிறார். தொண்டர்களின் பலமும் இவருக்கு இருக்கிறதா என்பதை வருகிற லோக்சபா தேர்தலின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.




இந்த நிலையில் அதிமுக ஐடி விங், எடப்பாடி பழனிச்சாமியை அடுத்தடுத்து லெவலுக்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாளை டிவிட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிச்சாமி உரையாடவுள்ளார். அதில் கலந்து கொண்டு அனைவரும் எடப்பாடியிடம் பேசலாம் என்று அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை இரவு 8.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்