ஏப்ரல் 05 - இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க

Apr 05, 2023,09:12 AM IST

இன்று ஏப்ரல் 05, புதன்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 22

பங்குனி உத்திரம், பெளர்ணமி, மேல்நோக்கு நாள்


காலை 10.16 வரை சதுர்த்தசி, பிறகு பெளர்ணமி திதி உள்ளது. பிற்பகல் 12.09 வரை உத்திரம் நட்சத்திரம், பிறகு அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.09 வரை அமிர்யோகம், பிறகு மரணயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30  வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?


உழவு செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, நீர் நிலைகள் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று என்ன ஸ்பெஷல் ?


இன்று பங்குனி உத்திரத் திருநாள் என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டால் அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சிவ பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்