நான் யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லணுமா?.. கலகலப்பாக பேசிய விஜய் ஆண்டனி

Apr 19, 2024,05:55 PM IST

சென்னை:  யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லணுமா? என்று சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின்னர் கலகலப்பாக பேசினார் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.


2024ம் ஆண்டு யாருடைய கையில் என்பதனை தீர்மானிக்கும் நாள் என்பதால் பெரும்பான்மையானவர்கள் தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில்,  




தயவு செய்து அனைவரும் வந்து யாருக்காவது ஓட்ட போடுங்க, ஓட்ட வேஸ்ட் ஆக்காதீங்க. வர முடியாதவர்களுக்கு சில பர்ஸ்னல் காரணங்கள் இருக்கலாம்.  உடல் நிலை பாதிப்பாக கூட இருக்கலாம். இன்னும் நேரம் இருக்கு வந்து ஓட்டு போடுங்க. வயதானவர்கள் வெயில் அதிகமாக இருப்பதினால் கூட வராமல் இருக்கலாம். கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் சிக்காமல் இருப்பதற்காக கூட யாரும் வராமல் இருக்கலாம். இப்ப ப்ரியா தான் இருக்கு. 


நா பிரியா வந்து ஓட்டு போட்டு விட்டு ப்ரியா  பேசிட்டு இருக்கேன். நீங்களும் வந்து ஓட்டு போடலாம் ப்ரியா தான் இருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியல. அரசியலுக்கு வர்ற ஐடியா இல்ல. பணத்திற்காக ஓட்டை விற்காதீர்கள்.அது தான் நியாயம். நல்லவனுக்கு மட்டும் ஓட்டு போடுங்கள்.  உங்களுக்கு மோசமான சூழ்நிலையாக இருந்தால் பணத்தை வாங்கிட்டு நல்லவங்களுக்கு மட்டும் ஓட்டு போடுங்க என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்