மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

Mar 04, 2023,10:06 AM IST
இன்று மார்ச் 04 சனிக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 20. 
வளர்பிறை மேல்நோக்கு நாள். சனிப்பிரதோஷம்



பகல் 01.39 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி. இரவு 08.22 வரை பூசம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம். காலை 06.27 வரை மரணயோகம், பிறகு இரவு 08.22 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.

நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை 

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

பூமி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, குரு உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.

யாரை வழி பட வேண்டும் ?

இனி சனிப்பிரதோஷம் என்பதால் நந்தியை வழிபட காரிய தடைகள் விலகும். விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

news

திருச்சி கோர்ட்டில் சீமான்.. 6 ஆடியோ ஆதாரங்களை ஒப்படைக்க டிஐஜி வருண் குமாருக்கு உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்