இன்று பிப்ரவரி 07, தை 24 - செவ்வாய் கிழமை. இன்று கீழ் நோக்கு நாள். அதனால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய காரியங்களான விதை விதைப்பது, செடிகள் நடுவது போன்றவற்றிற்கு உகந்த நாள்.
இன்று அதிகாலை 02.45 வரை பிரதமை திதி. அதற்கு பிறகு துவிதியை திதி உள்ளது. இன்று மாலை 05.59 வரை மகம் நட்சத்திரம் பின்பு பூரம் நட்சத்திரம். இன்று காலை 06.35 மணி வரை மரண யோகமும், பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் :
பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் :
காலை 09.00 முதல் 10.30 மணி வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க, வழக்குகள் ஆரம்பிக்க, தற்காப்பு கலைகள் கற்க உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}