டெல்லி: ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 18 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணி வீரர்களை தலைமை தேர்வாளர் அஜீத் அகர்கர் அறிவித்தார். அப்போது கேப்டன் ரோஹித் சர்மாவும் உடன் இருந்தார்.
அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
ஷிரேயாஸ் அய்யர்
கே.எல். ராகுல்
சூர்யகுமார்யாதவ்
திலக் வர்மா
இஷான் கிஷன்
ஹர்டிக் பாண்ட்யா (துணை கேப்டன்)
ரவீந்திர ஜடேஜா
ஷர்துள் தாக்கூர்
அக்ஸார் படேல்
குல்தீப் யாதவ்
ஜஸ்ப்ரீத் பும்ரா
முகம்மது சமி
முகம்மது சிராஜ்
பி.கிருஷ்ணா
சஞ்சு சாம்சன்
உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இந்த அணியைத் தேர்வு செய்துள்ளதாம் இந்திய அணி தேர்வுக் குழு. இதில் கே.எல்.ராகுல் மற்றும் ஷிரேயாஸ் அய்யர் ஆகியோர் காயம் காரணமாக சந்தேக வளையத்தில் இருந்தவர்கள். இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐஸ்ப்ரீத் பும்ராவும் ஒரு ஆச்சரியகரமான சேர்ப்புதான். அயர்லாந்து டி20 தொடரிலும் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}