திமிராகப் பேசினால்.. தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க நேரிடும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Feb 16, 2025,03:17 PM IST

சென்னை: எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச் சொத்தைக் கேட்பது போல திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டிவி பேட்டி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.




இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?


மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!  


"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!


எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்... என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு.. முதல் முறை எம்.எல்.ஏ.. டெல்லியின் 4வது பெண் முதல்வராகிறார்!

news

சாம்பியன்ஸ் டிராபி போட்டின்னு வந்துட்டா.. விராட் கோலிக்கு லட்டு மாதிரி.. என்னா ஆட்டம் பாருங்க!

news

பிப்.25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

news

பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் மது, போதைப் பொருட்கள்தான்.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

news

பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன.. நடவடிக்கை எடுங்க.. டாக்டர் அன்புமணி கோரிக்கை

news

காலைல 3 மணி இருக்கும்.. சேவல் கொக்கரக்கோன்னு கூவிருது.. கோர்ட்டுக்குப் போன அடூர் ராதாகிருஷ்ணன்!

news

வடிவேலு போட்டோவை ஷேர் செய்த பார்த்திபன்.. மீண்டும் கூட்டணியா.. பழைய பூங்காற்று திரும்புமா?

news

வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனிதர்களை மட்டுமல்லாமல்.. ஆடு மாடுகளையும் கடிக்கும் வெறிநாய்கள்.. சீமான் முக்கிய கோரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்