சென்னை: தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் மின்சார சொகுசு கார்களின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அதன் புது எலக்ட்ரிக் மாடல் கார்களின் சோதனை ஓட்டத்தை இன்று துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஇ 6 மற்றும் எக்ஸ்யூவி 9இ எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலை மற்றும் சில விபரங்களை அறிமுகம் செய்தது.
அதன்படி பிப்ரவரி 14ம் தேதி இந்த இரண்டு மாடல்களின் புக்கிங் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. மஹிந்திரா பிஇ 6 மாடல் காரை ரூ.18.9 லட்ச தொடக்க விலையாக நிர்ணயம் செய்துள்ளது. அதே நேரம் அதன் டாப் மாடல் காரின் விலையை ரூ.26.90 லட்சம் விலையில் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த மாடல் காரான எக்ஸ்யூவி 9இ காரை ரூ.30.50 லட்சத்தில் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த கார்களின் புக்கிங் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த கார்களுக்கான டெஸ்ட் டிரைவை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் நாளை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே மற்றும் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் மட்டும் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}