டில்லி : 2025- 2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்ட புதிய அறிவிப்புகள் இதோ....
பட்ஜெட் புதிய அறிவிப்புகள் :
அடுத்த ஓராண்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10,000 சீட்கள் ஏற்படுத்தப்படும்.
1 லட்சம் வீடு திட்டங்களை விரைந்து முடிக்க ரூ,15,000 கோடி நிதி
அடுத்த 10 ஆண்டுகளில் 100க்கம் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஹீல் இன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்படும்.
முக்கிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
சிறு குறு தொழில் செய்வோருக்கு கிரெடிட் கார்டு
பருத்தி சாகுபடிக்கு புதிய திட்டம்
புதிய வருமான வரி மசோதா தாக்கலாகும்
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்படும்
100க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் தடை செய்யப்படும்
உயிர் காக்கும் மருந்துகள், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முற்றிலும் வரிகள் நீக்கம்
36 வகையான மருந்துக்களுக்கு சுங்க வரி சலுகை
எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு தொழில் துவங்கி புதிய கடன் திட்டம்
மேல்நிலை பள்ளிகளில் பிராட்பேட் இணைப்பு வசதிகள்
ஏஐ தொழில்நுட்ப மையங்களுக்கு ரூ.500 கோடி நிதி
டிடிஎஸ், டிசிஎஸ் குறைக்கப்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}